பூநகரியை நோக்கி அகோர எறிகணை வீச்சு.
புதன் 28-02-2007
கிளிநொச்சி பூநகரியை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை அகோர எறிகணை வீச்சினை நடத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக முகமாலை, நாகர்கோவில், மணலாறு, ஓமந்தை, தள்ளாடி ஆகிய பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாகவே இன்று பூநகரியை நோக்கி அகோரமான எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home