மன்னார் தம்பனையில் மோட்டார் எறிகணைத் வீச்சு: படைத்தரப்பில் 2 பேர் பலி! மேலும் 8 பேர் படுகாயம்
திங்கள் 24-09-2007
மன்னார் தம்பனை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் இருவர் கொல்லபட்டு மேலும் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
முதலில் விடுதலைப் புலிகள் தம்பனை முன்னரங்க நிலைககளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்திய போது படையினரும் பதிலுக்குத் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் சிறீலங்கா தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home