Thursday, February 22, 2007

எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் -என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார்.

வியாழன் 22-02-2007

சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் .

என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நிலை மோசமடைந்து வருவதையடுத்து மக்கள் பீதி கொண்டு இடம் பெயருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home